ஈரோடு-கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும்

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை : ரயில் தண்டவாளங்கள் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால் ஈரோடு - கோவை வழி ரயில்கள் இன்று தாமதமாக வந்தடையும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது :- 

விஜயமங்கலம் மற்றும் ஊத்துக்குளி ரயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால், ஈரோடு முதல் கோவை வரையான பாதையை உபயோகிக்கும் சில ரயில்கள் தாமதமாக வந்தடையும். சில ரயில்கள் ரத்து செய்யப்படும். 

சேலம்-கோவை பயணிகள் ரயில் இன்றும், 25-ம் தேதியும் ரத்து செய்யப்படும். அதோடு, வரும் 20 மற்றும் 27-ம் தேதிகளில் 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

இதே போல் திருச்சி- பாலக்காடு, பிலாஸ்பூர்-திருநெல்வேலி, பிலாஸ்பூர்-எர்ணாகுளம், ஜெய்பூர்-கோவை ஆகிய ரயில்களின் நேரங்களிலும் சிறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...