காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



காவிரிமேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருப்பூரில் குமரன் சிலை முன்பாக ஆர்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக பத்திரிக்கையாளர்கள் அனைவரும் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும் என கோரி கோக்ஷங்களை எழுப்பினர். 

மேலும், இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்பாட்டத்தில் திருப்பூர் பத்திரிக்கையாளர் சங்க தலைவர் விஜயன், திருப்பூர் பத்திரிக்கையாளர் நலச்சங்க தலைவர் சுப்பிரமணி மற்றும் ராஜ் செய்தியாளர் முரளி, மூத்த பத்திரிக்கையாளர் ஜஹாங்கீர் உள்ளிட்ட ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துகொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகள் கண்டன போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்ட மற்றும் தாலுக்கா அணைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி செய்தியாளர்கள் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...