திருப்பூரில் 3 நாட்கள் நடக்கும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது.

திருப்பூர் : திருப்பூரில் மூன்று நாட்கள் நடைபெறும் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி தொடங்க இருக்கிறது. 

திருப்பூர் - அவிநாசி சாலை பழங்கறையில் உள்ள ஐ.கே. எஃப் வளாகத்தில், 'நிட் எக்ஸ்பிரஸ் 2018' என்ற பின்னலாடை டெக்ஸ்டைல் தொழில்நுட்ப கண்காட்சி வரும் 6-ம் தேதி முதல் 8-ந் தேதி வரை நடக்கிறது. இந்தக் கண்காட்சியானது, காலை 7 மணி முதல் மாலை 7 வரை நடைபெறுகிறது. 

இது குறித்து கண்காட்சியின் நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில்," நிட் எக்ஸ்பிரஸின் முதல் கண்காட்சியாகவும், இந்த ஆண்டின் முதல் கண்காட்சியாக இந்தப் பின்னலாடை தொழில்நுட்ப கண்காட்சி நடைபெறுகிறது. சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழில்துறையினர் கலந்து கொள்வதோடு, அந்நாடுகளில் தயாரிக்கப்படும் இயந்திரங்களும் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. அதே போல, பின்னலாடை துறைக்கு தேவைப்படும் கெமிக்கல், டைஸ், லேஸ் உள்ளிட்ட பல்வேறு துறைச் சார்ந்த நிறுவனங்களும் இக்கண்காட்சியில் அரங்குகள் அமைத்து, தங்களின் தயாரிப்புகளை பார்வைக்கு வைக்க உள்ளனர்," இவ்வாறு கூறினார். 

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...