பிளாட்டினம் அந்தஸ்தைப் பெற்றது ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல்

கோவை :கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது.

கோவை : கோவையில் உள்ள ஐ.டி.சி. வெல்கம்ஓட்டல், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சிலின் பிளாட்டினம் தரநிலையைப் பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் உள்ள பிரபல ஓட்டல்கள், அதன் கட்டுமானம், அமைப்பு, புதிய தயாரிப்புகள், மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தரநிலையை வழங்கி வருகிறது. சில்வர் என்ற அடிப்படை தரநிலை முதல் பிளாட்டினம் என்ற உயர்நிலை தரநிலை வரை ஓட்டல்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், கோவை ரேஸ் கோர்சில் உள்ள பிரபல ஐ.டி.சி. வெல்கம்ஓட்டலுக்கு பிளாட்டினம் தரநிலை வழங்கப்பட்டுள்ளது. சிறந்த சுற்றுச்சூழல் வடிவமைப்பு மற்றும் லீடர்சிப் இன் எனர்ஜி ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரநிலை அளிக்கப்பட்டுள்ளதாக இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட இந்த ஓட்டலானது, கோவையில் பிளாட்டினம் தரவரிசையைப் பெற்ற முதல் ஓட்டல் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...