பாரத் கலா ஆராதனாவின் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு 7-ம் தேதி தொடக்கம்

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது.

கோவை: பாரத் கலா ஆராதனா அமைப்பின் சார்பில் கேரளக் கலைகளை பறைசாற்றும் நிகழ்வு கோவையில் வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. 

கோவையை அடித்தளமாக் கொண்டு செயல்படும் பாரத் கலா ஆராதனா அமைப்பு அழியும் தருவாயில் உள்ள கலைகளையும், பாரம்பரிய நினைவுச் சின்னங்களையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பாகும். 

இந்த அமைப்பின் சார்பில் ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியம் பற்றி கோவை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் நடத்தப்படுகிறது. 

அதன்படி, இரண்டாம் நிகழ்வாக 'கேரளக் கலைகள்" என்ற தலைப்பில் வரும் 7-ம் தேதி நடைபெற இருக்கும் நிகழ்வில் கேரளா மாநிலத்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புறக் கலைகளான மோகினி ஆட்டம், மயூர நிருத்தம், கைகொட்டிக் களி, செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கிக்காணி பள்ளியில் மாலை நேரம் நடைபெறும் இந்த நிகழ்வில் கேரளக் கலைகள் குறித்த விளக்கங்களும் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...