தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை ( ஏப்ரல் 03) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் இறங்குவதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொது மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசனை நடத்தியபிறகு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை ( ஏப்ரல் 03) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் இறங்குவதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொது மக்களிடம் எழுந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார்.
மேலும், ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசனை நடத்தியபிறகு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.