பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும்

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை(ஏப்ரல் 3) பெட்ரோல் பங்க்குகள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.,வினர் நாளை ( ஏப்ரல் 03) உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். வர்த்தகர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களும் முழு கடையடைப்பு போராட்டம் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்களும் போராட்டத்தில் இறங்குவதால் பால் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சம் பொது மக்களிடம் எழுந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் பெட்ரோல் பங்க்குகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்க தலைவர் முரளி தெரிவித்துள்ளார். 

மேலும், ஏப்ரல் 5ம் தேதி நடைபெற உள்ள ஸ்டிரைக்கில் பங்கேற்பது குறித்து, ஆலோசனை நடத்தியபிறகு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...