கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சூலூரை அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர மூர்த்தியின் உறவினர் வசந்தாமணி என்பவர், அந்த நிலத்தை ஏமாற்றி அபகரித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சூலூரை அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர மூர்த்தியின் உறவினர் வசந்தாமணி என்பவர், அந்த நிலத்தை ஏமாற்றி அபகரித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றார்.

அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.