கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றவரால் பரபரப்பு

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை: உறவினர்கள் தனது நிலத்தை அபகரித்ததாகக் கூறி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருவர் தீ குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சூலூரை அடுத்த சோமனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவருக்குச் சொந்தமாக 24 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலையில், சுந்தர மூர்த்தியின் உறவினர் வசந்தாமணி என்பவர், அந்த நிலத்தை ஏமாற்றி அபகரித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீ குளிக்க முயன்றார்.



அப்போது அங்கு இருந்த காவலர்கள் அவரிடம் இருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

மக்கள் குறை தீர்ப்பு நாளான இன்று பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் அதையும் மீறி ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...