'தமிழக சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம்'

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கோவை: தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.



மூளைச்சாவு அடைந்த நோயாளிகளின் உடல்உறுப்புகளை தானம் செய்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பி.எஸ்.ஜி., மருத்துவமனையின் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் செயல்களை பாராட்டி மருத்துவமனையின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 



நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்," இந்திய அளவில் உடல் உறுப்புகளை தானம் செய்வதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. உறுப்பு மாற்று நிகழ்வுக்காக தமிழகம் 3 முறை மத்திய அரசின் விருதைப் பெற்றுள்ளது. ஏனெனில், சுகாதாரம் தொடர்பாக முக்கிய திட்டங்களை அமல்படுத்துவதே இதற்கு காரணமாகும். தமிழகத்தில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகள், மருத்துவத்துறையை வளர்ச்சியடையச் செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன. இதற்கு, பிரதமர் மோடியின் கூட்டு நடவடிக்கையும் காரணம். மேலும், தமிழகத்தில் உள்ள சுகாதாரம் தொடர்பான திட்டங்களை பிற மாநிலங்களும் கடைபிடிக்க ஆர்வம் காட்டுகின்றன", என்றார். 



Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...