48 நாட்களுக்கு பிறகு தொடங்கிய யானை சவாரி : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகளின் புத்துணர்வு முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது.



முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் உள்ள 24 வளர்ப்பு யானைகளுக்கான நலவாழ்வு முகாம் கடந்த 48 நாட்களாக நடைபெற்றது. இந்த முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து, இன்று முதல் யானை சவாரி தொடங்கியது. இதில், குறைவான சுற்றுலாப் பயணிகளே கலந்து கொண்டு சவாரி சென்று மகிழ்ந்தனர். முதல்நாளான இன்று யானை சவாரி சற்று மந்தமடைந்து காணப்பட்டாலும், இனி வரும் காலங்களில் யானை சவாரியை மேற்கொள்ள சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 



மேலும், புத்துணர்வு முகாமில் இருந்த வளர்ப்பு யானைகளின் உடல் எடை திறன், வரும் வார நாட்களில் சோதனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...