கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த மூவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பாலன் மற்றும் ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆலோசனையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கைதான இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.
கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த மூவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பாலன் மற்றும் ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆலோசனையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கைதான இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.