கோவையில் பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய த.பெ.தி.க.வினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவை : கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் பா.ஜ.க அலுவலகம் மீது கடந்த 7-ம் தேதி பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த மூவர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் பாலன் மற்றும் ஜீவா என்கிற ஜீவானந்தம் ஆகிய இருவரையும் கைது செய்து செய்த போலீசார் அவர்களை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

 

இந்நிலையில், மாநகர காவல் துறை ஆணையர் பெரியய்யா ஆலோசனையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், கைதான இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை,கொலை வழக்கு: போக்சோ நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தீவிர விசாரணைக்குப்...

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...