800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018'

பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.

கோவை: பினாக்கிள் விளையாட்டு மற்றும் நலச் சங்கம் மற்றும் தமிழ்நாடு சைக்களிங் சங்கம் சார்பில் 'தி எம்.வி.எஸ் சைக்களிங் கார்னிவல் 2018' நேற்று நடைபெற்றது.



கரி மோட்டார்ஸ் வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கான சைக்கிள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.



இந்தியா முழுவதிலும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு  பிரிவுகளின் கீழ் சைக்கிள் பந்தயங்கள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சத்து நாற்பதாயிரம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டது.



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...