முத்தலாக் விவகாரம்: திருப்பூரில் மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு துடிப்பதாக கூறி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முத்தலாக் கூறி முஸ்லீம் பெண்களுக்கு விவகாரத்து வழங்கும் நடைபெற ஏற்கக்கூடியது அல்ல என்று கூறி அதனை அகற்றும் வகையில் மத்திய அரசு மசோதா ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. இதற்கு முஸ்லீம் அமைப்பில் ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முத்தலாக் தடைச்சட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய ஷரீஅத் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய பா.ஜ.க அரசு துடித்து வருவதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்த மகளிர் அமைப்பு நேற்று திருப்பூர் சி.டி.சி. டிப்போ அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தியும் கோசங்களை எழுப்பியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாத்திமா முஸ்தபா, துணை செயலாளர் ஆஷா அன்வர், உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...