உடுமலையில் இந்திய அளவிலான கராத்தே போட்டிகள்: ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டிகள் நடைபெற்றது. 

நேற்று தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டிகளில் இந்தியா முழுவதிலும் இருந்தும் வந்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். 



வயது மற்றும் எடை ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன. கத்தா மற்றும் குமிட்டே பிரிவில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்களை வென்ற வீரர்களுக்குச் சான்றிதழ்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. 

மாணவர்களிடையே தற்காப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இப்போட்டிகளில் கலந்துகொண்ட மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக ஆக்ரோசமாக மோதிக்கொண்ட காட்சிகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.



Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...