அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் - வைகோ

அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை: அரசியலில் இருந்தாலும் இலக்கியக் கூட்டங்களிலும் கலந்து கொள்வேன் என்று ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று நடைபெற்ற கம்பன் விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அரசியலில் இருந்தாலும் தொடந்து இலக்கியக் கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறேன். அதற்காக என்னை தயார்படுத்திக் கொள்ள நிறைய படித்து வருகிறேன். மாதம் தோறும் ஒரு இலக்கியக் கூட்டத்திலாவது கலந்து கொள்கிறேன்.

அவ்வாறு இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லும் போது அரசியல் பேசுவதில்லை" என்றார்.

ஹார்வேர்டு பல்கலையில் தமிழ் இருக்கை அமைக்க அரசியல் கட்சி நிதி வழங்க வேண்டும் என்று கூறப்படுவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளிக்க வைகோ மறுத்துவிட்டார்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...