பாரதியார் பலகலை.,: ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.

கோவை: பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். 

சரியான தகுதிகள் இருந்தும் தங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிகள் ஒதுக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மீது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே  15 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர். 



இந்த நிலையில், கணபதி கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த 15 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

கணபதி-யால் முறைகேடான முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கம் செய்துவிட்டு முழுத்தகுதி உள்ள தங்களுக்கு அந்த பணிகளை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

புகார் செய்திருந்த 15 பேரில்  முதற்கட்டமாக 5 பேரிடம் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எந்த வகையில் கணபதியால் பாதிக்கப்பட்டீர்கள்? என்பது குறித்த போன்ற விசாரணைகள் தங்களிடம்  மேற்கொள்ளப்பட்டதாக அருள்மீனா என்பவர் கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...