கோவையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ”குளச்சவாரி”

சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர்.

கோவை : சுற்றுச்சூழல் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படும் வகையில், கோவையில் உள்ள முக்கிய குளங்களுக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் அழைத்து செல்லப்பட்டனர். 



இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையானது (இ.எப்.ஐ.,), பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குளச்சவாரியை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கோவையில் உள்ள முக்கிய ஏரிகளில் கல்லூரி மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதில் 70 பேர் கலந்து கொண்டனர். சுமார் 3 மணிநேரம் நடந்த செல்வம்பதி குளத்தில் தொடங்கிய இந்த சவாரி, முத்தன்னண் குளம், நரசம்பதி குளம், கிருஷ்ணம்பதி குளம், செல்வசிந்தாமணி குளத்தில் முடிவடைந்தது. இந்த சவாரியின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஒன்றிப் போகும், புவியியல், நீர் இயல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...