மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் யக்ஷா திருவிழா ஆரம்பம்

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார்.

கோவை : மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார். 



9-ம் ஆண்டு யக்ஷா விழாவின் முதல் நாளான இன்று ராகேஷ் சௌராசியாவின் மனதை வருடும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சத்யஜித்தல் வாக்கர் தபேலா இசைத்தார். ராகேஷ் சௌராசியா புகழ்பெற்ற பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியாவின் சீடர் ஆவார். 

நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடக்கவிருக்கும் யக்ஷாநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். நாளை ஸ்ருதி சடோலிகரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், நாளை மறுதினம் வித்வான் என். ரவிக்கிரனின் சித்ரவீனா நிகழ்ச்சியும் நடைபெறஉள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...