வீட்டுக்காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்து பயிற்சி வகுப்பு

கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கோவை : கோவையில் வீடுகளில் காய்கறித் தோட்டம் அமைப்பது குறித்த பயிற்சி வகுப்பில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



சிறுதுளி நொய்யல் வாழ்க்கை மையத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சாந்தி பாலு கலந்து கொண்டு, ஆரோக்கியமான காய்கறிகளை வீட்டிலேயே வளர்க்கும் முறையை எடுத்துரைத்தார். மேலும், விதை, மண், உரம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் விதம் குறித்தும் விளக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வயது பாகுபாடின்றி ஏராளமானோர் கலந்து கொண்டனர். வீட்டிலேயே தோட்டம் அமைத்து, அதனை சமைத்து சாப்பிடுவதனால், உடல் ஆரோக்கியம், பணம் செலவின்மை போன்ற பலன்கள் கிடைப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...