தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

திருப்பூர்: தற்கொலைகளைத் தடுப்பது குறித்து திருப்பூரில் இன்று காலை கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.



திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை இன்று காலை மாநகர காவல்துறை துணை ஆணையர் கயல்விழி தொடங்கி வைத்தார். 



இந்நிகழ்ச்சியில், மாறுவேடம் அணிந்த கல்லூரி மாணவர்கள் தற்கொலை வேண்டாம் என்பது குறித்த நாடகம் நடத்தி சக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 



மாணவர்கள் நடத்திய சைக்கிள் பேரணி சிக்கண்ணா கல்லூரியில் தொடங்கி, புஷ்பா தியேட்டர் வரை சென்று முடிந்தது, இந்த விழிப்புணர்வு பேரணியில், ‘தற்கொலை ஒரு கோழைத்தனம்’,  ‘தனிமையைத் தவிர்ப்போம்’, ‘தற்கொலையை வென்றெடுப்போம்’  போன்ற விழிப்புணர்வு பதாகைகளையும் ஏந்திச்சென்றனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...