மரம் மாற்றி நடவு செய்வது குறித்த செயல்முறை விளக்கம்

கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை : கோவையில் பயிற்சி வனவர்களுக்கு நன்கு வளர்த்த மரங்களை இடமாற்றி நடுவது குறித்த செயல்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. 



ஓசை என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் தமிழ்நாடு வனக்கல்லூரி வளாகத்தில், பயிற்சி வனவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 39 பயிற்சி வனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், மரத்தை மாற்றி நடுவது பற்றியும், அவ்வாறு மாற்றி நடப்பட்ட மரத்தை எப்படி பராமரிப்பது என்பது குறித்து வனவர்கள் எடுத்துரைத்தனர். 



இந்த நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக, தடாகம் - காரமடை சாலையில் 15 ஆண்டுகள் பழமையான மரத்தை உயிருடன் மாற்றுவது குறித்த செயல்முறை விளக்கம் பயிற்சி வனவர்களுக்கு அளிக்கப்பட்டது.  இந்தப் பணியில் தமிழ்நாடு குடிநீர் விநியோகத் துறை, வடிகால் வாரியம், வனத்துறை மற்றும் காவல்துறை ஆகிய பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். 



Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...