தாராபுரம் பகுதியில் வெறிநாய் கடித்ததில் 15 ஆடுகள் பலி

தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

திருப்பூர்: தாராபுரம் அருகே வெறிநாய் கடித்ததில் வெங்கிடம்மாள் என்ற மூதாட்டி வளர்த்து வந்த 15 ஆடுகள் பலியாகியது.

கோவில்பாளையம் நடுத்தோட்டத்தை சேர்ந்த மூதாட்டி வெங்கிடம்மாள். கணவரை இழந்து தனியாக வசித்துவரும் இவர் 30 ஆடுகளும் 5 மாடுகளும் வளர்த்து வருகிறார். தற்போது மேய்ச்சல் நிலங்கள் அனைத்தும் காய்ந்து போயிருப்பதால் வெங்கிடம்மாள் தனது கால்நடைகளுக்குத் தீவனமாக கழிவு பஞ்சுகளை கிலோ 15 ரூபாய் விலைகொடுத்து வாங்கி ஆடு, மாடுகளை சிரமப்பட்டு வளர்த்துவருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு வெங்கிடம்மாள் தனது ஆடுகளைப் பட்டியில் அடைத்து வைத்திருந்தார். திடீரென அதிகாலையில் ஆடுகள் பலத்த சத்தம் போடுவதை கேட்ட அவர் வீட்டிற்குள் இருந்து வெளியே வந்து பார்த்த பொழுது பட்டிக்குள் இருந்த ஆடுகளை மூன்று வெறிநாய்கள் கடிப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மூதாட்டி அக்கம் பக்கத்தினரின் உதவியோடு நாய்களை விரட்டினார்.



தொடர்ந்து, பட்டிக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 15 ஆடுகள் பலியாகியதும் மேலும் 5 ஆடுகள் காயமடைந்திருந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில், கணவரை இழந்த தனக்கு கால் நடைகள் தான் வாழ்வாதாரமாக இருந்தது என்றும், 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஆடுகள் உயிர்ழந்ததால் தமிழக அரசு தனக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...