விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள், திட்டங்களை அறிவித்த ஏ.ஏ.ஐ.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது.

சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சலுகைகள் மற்றும் திட்டங்களை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் (ஏ.ஏ.ஐ) அறிவித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் பேட்மிண்டன், செஸ், கோ-கோ, டேபிள் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாக சப்-ஜுனியர், ஜுனியர், சீனியர் அளவில் தேசிய சாம்பியன்ஷிப் மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டவர்களுக்கான ஒரு அறிவிப்பை இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மேற்கண்ட போட்டிகளில், விதிமுறைகளுக்குட்பட்டு தகுதியான வீரர்களைத் தேர்வு செய்து, இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாட அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, தேவையான பயணப்படிகள், மாதப்படிகள் என அனைத்து செலவுகளுக்கும் தொகை வழங்கப்படும். 

இதேபோல, 14 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய விமானக் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு கீழ் உள்ள அணிகளில் விளையாடி வருபவர்கள், விமானப் போக்குவரத்து துறையில் தற்காலிக ஊழியர்களாகவும் பணியமர்த்தப்படுவர். பின்னர், திறமை மற்றும் பணி வாய்ப்பின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களாக பணிமாற்றம் செய்யப்படுவர். தகுதியுடையவர்கள் இதற்கான விண்ணப்பத்தை 19-ம் தேதிக்குள் வந்து சேரும்படி அனுப்பி வைக்க வேண்டும். 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...