பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி: பசுந்தேயிலைக்கு ஆதார விலை நிர்ணயிக்க கோரி நீலகிரி மாவட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நீலகிரி மாவட்ட விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நீலகிரி மாவட்டத்தில் 15 அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் உள்ளன. இதில் கடந்த 4 மாதங்களாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.37 கோடி நிலுவை தொகையை வழங்கக் கோரியும், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ஒரு கிலோவிற்கு 30 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்ட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி உதகை அருகேயுள்ள இத்தலார் கிராமத்தில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்துக்கு, சிறு தேயிலை விவசாயிகள் சங்க தலைவர் ஜே.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். என்.ஆர்.சுரேஷ், ஐ.ஆர்.மூர்த்தி, பேலிதளா கிராம தலைவர் அர்ஜூணன், இத்தலார் ஊர்த் தலைவர் கே.ஜே.ராமன், போர்த்தி தலைவர் குண்ணன், பெம்பட்டி தலைவர் லட்சுமணன், புதுஹட்டி தலைவர் சந்திரன் ஆகியோரது முன்னிலையில் ஐந்து கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிறு தேயிலை விவசாயிகள் பங்கேற்றனர். இவர்களுக்கு ஆதரவாக இத்தலார் கிராமத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...