நீலகிரியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரியால் வீடு பயங்கர சேதம் : ஏராளமானோர் படுகாயம்

நீலகிரி மாவட்டம் கேத்தியில் 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி, வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.

நீலகிரி : நீலகிரி  மாவட்டம் கேத்தியில்  500 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லாரி,  வீட்டின் மேல் விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.



உதகையிலிருந்து மேட்டுபாளையத்திற்கு சென்று கொண்டிருந்த லாரி கேத்தி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது,  கட்டுப்பாட்டை இழந்த லாரி 500 அடி பள்ளத்தில் விழுந்தது. மலைப்பகுதி என்பதால் பள்ளமான இடத்தில் இருந்த வீட்டின் மீது லாரி விழுந்தது. இதில், பலர் படுகாயம் அடைந்தனர்.  மேலும், லாரியில் 3 நபர்கள் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில், பயணம் செய்த சதீஸ் தலையில் பலத்த காயம் அடைந்தார்.  முதலுதவிக்கு பின் கோவை மருத்து மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...