போதிய வசதியில்லாத நீலகிரி காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபம்

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 22

நீலகிரியில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அடிப்படை வசதிகளை செய்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



நீலகிரி மாவட்டம் உதகையில் நடுத்தர மற்றும் ஏழ்மையானவர்களுக்காகக் காவல் துறை சார்பாக திருமண மண்டபம் சிறுவர் மன்றம் என்ற பெயரில் உள்ளது. அரசு மருத்துவமனை அருகாமையில் உள்ள இந்த மண்டபத்தில், நடுத்தர மற்றும் காவல்துறையினரின் இல்ல சுப விஷேசங்களுக்கு இந்த மண்டபம் அவரவர்களின் நிதிநிலை கேற்றவாறு பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மண்டபத்தில் போதிய அளவிலான அடிப்படை வசதிகள் இல்லை என்பது பெரிதளவிலான குற்றச்சாட்டாக உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்ய வேண்டும் என்பதே உள்ளூர் மக்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும், இந்த மண்டப வளாகத்தில் உடற்பயிற்சி நிலையம் உள்ளது. 

நீலகிரி மாவட்ட  நகரமெங்கும் தூய்மைப் பணியை மேற்கொள்ளும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் அவல நிலையைக் கண்டுகொள்வாரா என்பது கேள்வி குறியாகவே உள்ளது. 

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...