நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

நீலகிரி, ஜனவரி 19

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர் வரும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சீகூர், சிங்கார மற்றும் தெங்குமறஹாடா வனத்தில் சுமார் 368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளைய வனக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், வன விலங்குகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரடி பார்வையில் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...