நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

நீலகிரி, ஜனவரி 19

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர் வரும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சீகூர், சிங்கார மற்றும் தெங்குமறஹாடா வனத்தில் சுமார் 368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளைய வனக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், வன விலங்குகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரடி பார்வையில் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...