நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகள் அமைக்க நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 8

நஞ்சப்பா சலையில் மீண்டும் சாலை ஓர கடைகளை அமைக்க அனுமதி வழங்கக் கோரி நடைபாதை வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இதுகுறித்து கோவை மாநகர நடைபாதை நிறு வியாபாரிகள் சங்கத்தினர் கூறுகையில், கோவை நஞ்சப்பா சலையில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சிறு வியாபாரிகளை மேம்பாலம் அமைக்கும் பணியின்போது அப்புறப்படுத்தினர். தொடர்ந்து, சிவானந்தா காலனி மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், கடைகள் அமைக்க முற்பட்டபோது மின்வாரிய அலுவலக அதிகாரிகளும், காவல் துறையினரும் எங்களை கடை வைக்க அனுமதிக்கவில்லை.

மேலும், கடந்த 10 மாதங்களாக வியாபாரம் செய்ய முடியாத காரணத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்விச் செலவைக் கூட செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேம்பால பணிகள் நிறைவுற்ற நிலையில் தங்களுக்கு போக்குவரத்து இடையூறின்றி கடை வைத்து பிழைத்துக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...

கோவை வேலைவாய்ப்பு பதிவுக்கு கட்டணம் இல்லை; போலி விளம்பரங்களை நம்ப வேண்டாம் - ஆட்சியர் எச்சரிக்கை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் அனைத்து சேவைகளும் இலவசம் என்றும், WhatsApp, Facebook, YouTube, Instagram போன்ற தளங்கள...

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...