எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு களைக்கட்டிய அவினாசி சாலை

கோவை, டிசம்பர் 03

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா இன்று வஉசி மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் கலந்துகொள்ள கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் என ஆயிரக்கணக்கானோர் கோவையில் திரண்டுள்ளனர்.



நகரின் பிரதான சாலையில் ஒன்றான அவினாசி சாலையில் தொண்டர்களை உற்சாகமாக வரவேற்க ஆடல் பாடல் நிகழ்ச்சிகளும், இசைக் கச்சேரிகளும் நடைபெற்றன. தையம் நடனம், பொய்க்கால் குதிரை, பறை இசை, கேரள புகழ் செண்டை மேளம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

குறிப்பாக, எம்ஜிஆர் வேடமணிந்த நடனக் கலைஞர்கள் அவரது பாடல்களுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகப்படுத்தினர். கட்சி நிர்வாகிகளின் சார்பில் நாட்டுப்புற இசைக் கச்சேரி ஆங்காங்கே நடத்தப்பட்டது. இதில், தொண்டர்களும் நடனக் கலைஞர்களோடு நடனமாடி மகிழ்ந்தனர். அவர்களுக்காக தண்ணீர் தொட்டிகளும், நடமாடும் கழிவறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தது.



மேலும், ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் சாலையின் இரு புறங்களிலும் காத்திருந்து அமைச்சர்களை வரவேற்றனர்.



பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் விமான நிலையம் முதல் விழா மேடை வரை ஈடுபட்டு கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.



Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...