கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடைச் சட்டம் வாபஸ்

டிசம்பர் 2

பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு திரும்ப பெற்றது.

இறைச்சிக்காகப் பசு உள்ளிட்ட கால்நடைகளை விற்பதற்குத் தடை விதிக்கும் அரசாணையைக் கடந்த மே மாதம் மத்திய அரசு பிறப்பித்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. மத ரீதியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் விமர்சனங்கள் செய்யப்பட்டன. இந்த அரசாணைக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. அதை எதிர்க்கும் வழக்கும், உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

பசு உள்ளிட்ட கால்நடைகளை, இறைச்சிக்காக விற்பது குறித்து மக்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டு உள்ளதாகவும், அதில், இந்தத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு இருந்தால், அதைத் திரும்பப் பெறவும் தயாராக உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் பசுவதையைக் கண்டித்து பல்வேறு வன்முறைச் சம்பவங்கள் நடந்ததைத் தொடர்ந்து, இந்தத் தடை சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்டது.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...