செல்போனை பறித்து சென்ற இளைஞரை கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை, நவம்பர் 29

கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவியின் செல்போனை பறித்து சென்ற இளைஞரை பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

கோவை ஈச்சனாரி அருகே உள்ள முத்துநகர் பகுதியில் இன்று மாலை நடந்து சென்ற ஒரு கல்லூரி மாணவியை பின் தொடர்ந்து சென்ற ஒரு இளைஞன் மாணவியின் செல்போனை பறித்து தப்பி ஒடினார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஒடிய இளைஞரை மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை அருகே இருந்த கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்தனர்.

இதையடுத்து, அந்த இளைஞரை போத்தனூர் காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அந்த இளைஞர் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...