அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு

நவம்பர் 27

கோவை மாவட்டம் சிவானந்தபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் சார்பில் மனு அளிக்கப்பட்டது.



அவர்கள் அளித்துள்ள மனுவில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 30-வது வார்டில் சாக்கடைகள் தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் கொசு உற்பத்தியாவதை தடுக்கக்கோரியும், சாக்கடைக்கு நடுவே குடிதண்ணீர் குழாய் செல்வதால், குடிநீரோடு சாக்கடை நீர் கலக்க வாய்ப்புள்ளதால், அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், சத்தி சாலையில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலை வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாகனப் போக்குவரத்திற்கு வசதிகள் செய்து தர வேண்டும், பள்ளி அருகேயுள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும், முறையாக குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட 15 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் மனு அளித்தனர்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...