கல்வியாளர் சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது


கோவை, நவம்பர் 13

தொழில்முறை கல்வியாளர், ஆராய்ச்சியாளர், ஆலோசகர் மற்றும் பயிற்சியாளர் என பல்வேறு துறையில் சாதனை படைத்து வரும் திரு. சுப்ரமணியத்திற்கு உலக சாதனை யூனியன் விருது வழங்கப்பட்டது.



புதுதில்லியில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் எட்டு நாடுகளிலிருந்து சர்வதேச புத்தகங்களின் தலைமைப் பதிப்பாளர்கள் பங்கேற்று அவருக்கு விருதினை வழங்கி கவுரவித்தனர். மேலும், சிறந்த உலக சாதனை யூனியன் புத்தகத்தில் 2018 ஆண்டின் பதிப்பில் இந்த வருட இந்தியர்கள் பிரிவில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சுப்ரமணியன் 1978-ஆம் ஆண்டில் பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்திய அரசின் பல்கலைக்கழக மானிய குழுவின் முதன்மை ஆராய்ச்சித் திட்டத்தில் முதன்மை ஆராய்ச்சியாளர், கற்றல் நிபுணராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். தற்போது, இந்திய அரசின் தரக் கவுன்சில் உறுப்பினரான அவர் கோவையில் உள்ள இந்திய ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவக் கழகத்தின் பேராசிரியராகவும் உள்ளார்.

Newsletter

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மாணவர்கள் பதிவு எண் மற்றும்...

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...