குப்பையில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்

உடுமலை, நவம்பர் 8: திருப்பூா் மாவட்டம் உடுமலை அருகே நரசிங்காபுரத்தில் வாக்காளா் அடையாள அட்டைகள் குப்பையில் கிடப்பதை கண்ட பொதுமக்கள் அதிிர்ச்சி அடைந்தனா்.



பொதுமக்கள் வாக்காளா் அட்டைகளை எடுத்து பாா்த்த போது அவை அனைத்தும் துணை முதலமைச்சா் ஓ.பன்னீா்செல்வத்தின் போடிநாயக்கனூா் பகுதியை சார்ந்தவை என தெரியவந்தது.



தேனி மாவட்ட மக்களின் வாக்காளா் அடையாள அட்டை இங்கு எப்படி வந்தது என்று தெரியாமல் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அதிா்ச்சி அடைந்துள்ளனா்.

மாநிலத்தின் துணை முதலமைச்சா் தொகுதியே இப்படி என்றால் மற்ற தொகுதி வாக்காளா்களின் அடையாள அட்டை என்ன நிலையில் இருக்கும் என்ற கேள்வி பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது.



இதுக்குறித்து அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததன் பேரில் அந்த வாக்காளா் அட்டைகளை அதிகாரிகள் வாங்கி சென்றனா்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...