"பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை"


கோவை, நவம்பர் 8: "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை" என்று மேலவை உறுப்பினரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி குற்றம் சாட்டினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்து நடந்த கோவை ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் கனிமொழி பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



கருப்பு பணமாக இருக்கும் 5 லட்சம் கோடி ரூபாய் மீண்டும் புழக்கத்திற்கு வராது என சொன்னார்கள்.

ஆனால் 99 சதவீதம் பணம் திரும்பி வந்து விட்டது. ஒரு சதவீதம் மட்டுமே கருப்பு பணம் முடங்கி இருக்கின்றது.

கள்ள நோட்டு புழக்கத்தில் இருக்கின்றது, தீவிரவாதம் முடங்க வில்லை என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பலன் எதுவுமில்லை.

பாதிப்பில் இருந்து மக்கள் இன்னமும் மீண்டு வரவில்லை. ஒராண்டுக்கு பின்னரும் அதே நிலை நீடிக்கின்றது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் அதிகரித்து இருந்த டிஜிட்டல் பரிவர்த்தணை தற்போது மீண்டும் குறைந்து இருக்கிறது.

கலைஞரை பிரதமர் மோடி சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் 2ஜி தீர்ப்பிற்கு குறித்து பேசி கொச்சைப்படுத்த வேண்டாம் திமுக தலைவரை பார்க்கவே பிரதமர் மோடி வீட்டிற்கு வந்தார் என்றும் தெரிவித்தார்.

Newsletter

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...