பராமரிப்பு பணிகளுக்கு பிறகு பழங்கால என்ஜின் உதகை ரயில் நிலையத்தில் பொருத்தம்

உதகை ரயில் நிலையத்தில் சுமார் 96 வருடங்கள் பயன்பாட்டில் இருந்த பழங்கால ரயில் என்ஜின் பராமரிப்புப் பணிகளுக்கு மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டது.

ஆங்கிலேயர் காலமான 1918-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட x 37386 என்ற எண் கொண்ட ரயில் என்ஜின், 1921ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தது. கடந்த 2011-ம் ஆண்டு முதல் நிலக்கரி மூலம் இயக்கப்பட்டு வந்தது.  கடந்த ஆண்டு மே மாதம் 21-ம் தேதி வரை மேட்டுப்பாளையம் - குன்னூர் மார்க்கமாக பயன்படுத்தப்பட்டு வந்த என்ஜினை, எண்ணெய் மூலம் இயக்கும் தன்மைக்கு மாற்றுவதற்காக திருச்சியில் உள்ள கோல்டன் ராக் ரயில்வே பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதைத் தொடர்ந்து, நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ள என்ஜினை, மக்களின் பார்வைக்கு வைக்க தெற்கு ரயில் முடிவு செய்தது. அதன்படி, அங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், உதகை ரயில்நிலையத்தில் மக்களின் பார்வைக்காக பொருத்தப்பட்டுள்ளது. இதேபோல, 1919-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரயில் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது.  

Newsletter

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...