ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து உலக உணவுதினத்தை கொண்டாடின.

நாடு முழுவதும் உலக உணவுதினம் இன்று (16.10.2017) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை, ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்துகோவை அரசு மருத்துவமனை அருகே கொண்டாடின.
அரசு மருத்துவமனை அருகே அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக ஆர்.வி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், எங்களது மேலாண்மை ஆண்டுதோறும், ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 45 கிலோ உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தங்களது ஹோட்டல் மூலமாக, ஆதரவற்ற முதியவர்கள். ஏழை நோயாளிகளுக்கு வழங்கினோம்.
இதேபோல, எங்களது கல்லூரி மாணவர்கள், அவர்களது இல்லங்களில் இருந்து உணவுகளை எடுத்து வந்து, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆதரவற்றவர்களுககு வழங்கினர். உணவு வழங்கல் மற்றும் உணவு வீணடிப்பதை தடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

நாடு முழுவதும் உலக உணவுதினம் இன்று (16.10.2017) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை, ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்துகோவை அரசு மருத்துவமனை அருகே கொண்டாடின.
அரசு மருத்துவமனை அருகே அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

இது தொடர்பாக ஆர்.வி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், எங்களது மேலாண்மை ஆண்டுதோறும், ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 45 கிலோ உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தங்களது ஹோட்டல் மூலமாக, ஆதரவற்ற முதியவர்கள். ஏழை நோயாளிகளுக்கு வழங்கினோம்.
இதேபோல, எங்களது கல்லூரி மாணவர்கள், அவர்களது இல்லங்களில் இருந்து உணவுகளை எடுத்து வந்து, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆதரவற்றவர்களுககு வழங்கினர். உணவு வழங்கல் மற்றும் உணவு வீணடிப்பதை தடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.