கோவை மாவட்டம், வால்பாறையில் தேசிய பேரிடர் குறைப்பு நாள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியானது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவின்பேரில் நடைபெற்றது. அதில் இடி, மின்னலின்போது மின்சாதன பொருட்கள், கைபேசி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும், பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சம் அடைவதை தவிர்க்கவும், தீ விபத்துகள் மின்சாரத்தின் காரணமாக ஏற்பபட்டிருந்தால் தண்ணீரை ஊற்றக்கூடாது, மெயின் சுவிட்சை அணைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு சென்றனர்.

இந்த பேரணியானது, கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் உத்தரவின்பேரில் நடைபெற்றது. அதில் இடி, மின்னலின்போது மின்சாதன பொருட்கள், கைபேசி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும், பழைய மற்றும் சிதிலமடைந்த கட்டிடங்களிலோ, மரத்தின் அருகிலோ தஞ்சம் அடைவதை தவிர்க்கவும், தீ விபத்துகள் மின்சாரத்தின் காரணமாக ஏற்பபட்டிருந்தால் தண்ணீரை ஊற்றக்கூடாது, மெயின் சுவிட்சை அணைக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தியவாறு சென்றனர்.