கனமழையால் வடகோவைப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் - வாகன ஓட்டிகள் அவதி


கோவையில் பெய்து வரும் தொடர் கனமழையால் வடகோவைப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 


புகைப்படம்: விக்ரம்

கடந்த சில நாட்களாக கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. 

இந்த நிலையில், கடந்த இரு நாட்களாக கோவையில் பெய்து வரும் கனமழையால், தாழ்வான பகுதிகளில் நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது.  தொடர்ந்து, இன்றும் (அக்.,14) பெய்த திடீர் மழையால் வடகோவை மேம்பாலம் பகுதியில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  ஏற்பட்டுள்ள .குண்டும் குழியுமாக இருப்பதன் காரணமாக, சாலைகளில்  நீர் தேங்கிருப்பதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...