சேற்றில் சிக்கிய லாரி- போக்குவரத்து இடையூரில் சிக்கிய பொதுமக்கள்

கோவை - மேட்டுப்பாளையம் சாலையானது போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதியாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் பணிக்கு செல்வோர், பள்ளி, கல்லூரி செல்வோர் என அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் இந்த சாலையினை பயன்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், இன்று மேட்டுப்பாளையம் சாலை என்ஜிஜிஓ காலனி கேட் அருகே லாரி ஒன்று சாலையின் திருப்பத்தில் திரும்ப முயன்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் இருந்த சேற்றில் சிக்கியது. 



சாலையை குறுக்கிட்டவாறு லாரி நின்றதால் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

இதனைத்தொடர்ந்து, கிரேன் உதவியுடன் சேற்றில் இருந்து லாரி மீட்கப்பட்டு போக்குவரத்து சீரமைக்கப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...