அண்ணனை கொலை செய்த வழக்கில் தம்பி உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கோவை மாவட்டம், துடியலூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான உன்னி என்கிற ரமேஷ் அடிக்கடி பணம் கேட்டு தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. 

இதனால், அவரது சகோதரர் மனோஜ்குமார் தனது நண்பர்களான வெள்ளியங்கிரி, விஜய் ஆனந்த்துடன் சேர்ந்து கொலை செய்ததாக கடந்த 2009-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் விதித்து கோவை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கிருஷ்டோபர் இன்று உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் சேர்க்கப்பட்ட மேலும் இருவரான ஷங்கர், பாலு ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...