மதுபான விலை உயர்வு ஏன்: ஸ்டாலின் கேள்வி

சென்னை: '' தமிழகத்தில் மது விலக்கு குறித்த கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மதுபான விலை உயர்வு ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது ,'' என, ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா இருந்த போதில் இருந்தே பல விஷயங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். பா.ஜ., ஆட்சி மூன்று ஆண்டுகளாக எதுவும செய்யவில்லை. 

குட்கா முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான் உண்மை வெளியே வரும். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்கும். 89 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில், ஒரு அமைச்சர், இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அரசோ மதுபானங்களின் விலையை உயர்த்துவது ஏன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...