நீலகிரி மாவட்டம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உதகமண்டலத்தில் உள்ள புதிய பால்வள பண்ணை வளாகத்தில் இன்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா ஆகியோர் தலைமையில் நிர்வாக இயக்குநர், ஆவின் மற்றும் இயக்குநர், பால் மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறை சி.காமராஜ் முன்னிலையில் புதிய நவீன பாலகங்கள் திறக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் தலைவர் அ.மில்லர், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஆவின் சுமதி அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூணன், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் தலைவர் அ.மில்லர், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, இணை இயக்குநர் மற்றும் பொது மேலாளர் ஆவின் சுமதி அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.