ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 22வது ஆலோசனைக் கூட்டம் நிறைவு

நாட்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றுவதற்காகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகவும், விரைவாகவும் களையப்படும் என அண்மையில் உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய (06.10.2017) கூட்டத்தில் மாதந்தோறும் வரி தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டிய அளவீட்டை உயர்த்தவும், தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த 31.08.2018 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் வரியை செலுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...