சித்திரைசாவடி அணையில் மூழ்கி இருவர் பலி. மூவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.

கோவை பேரூர் அடுத்து சிறுவாணி சாலை அருகே உள்ள சித்திரைசாவடி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் நிரம்பியது.

இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் இன்று அணைக்கு விடுமுறையையொட்டி குளிக்க சென்றனர். 

அப்போது  எதிர்பாராத விதமாக சேற்றில் சபரி (17) மற்றும் ஹரிபிரகாஷ் ஆகியோர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே நண்பர்கள் சேற்றில் சிக்கி இறந்ததை கண்டு உடன் வந்த நண்பர்கள் கதறினர்.

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிபிரசாத்தின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இறந்தவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...