தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை எதிரொலி - பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

ஆயுத பூஜை, விஜயதசமி, மொகரம், காந்திஜெயந்தி என செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை தினமாகும். பள்ளிகளுக்கு ஏற்கனவே காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், வெளியூரில் தங்கி படிக்கும் மற்றும் வேலை பார்க்கும் நபர்கள் தொடர் விடுமுறையை சொந்த ஊரில் கழிக்க திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.



தொழில்நகரமான கோவையில் படிக்கவோ, பணிபுரியவோ ஏராளமானோர் வெளியூர்களில் இருந்து வந்து தங்கியுள்ளனர். இதனால், அவர்கள் இந்த தொடர் விடுமுறையை கொண்டாடுவதற்காக சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், புதிய பேருந்து நிலையம், காந்திபுரம், உக்கடம் போன்ற பேருந்து நிலையங்களிலும், கோவை மத்திய ரயில் நிலையத்திலும் ஊர்களுக்கு செல்வதற்காக பயணிகள் குவிந்துள்ளனர்.



இதையொட்டி, பயணிகளின் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீஸார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளனர். 

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...