சுற்றுலா பயணிகளின் கண்களைக் கவரும் உதகை அரசு தாவரவியல் பூங்கா

உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இவ்வாண்டு இரண்டாம் பருவத்தினை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வகையான சுமார் 2.5 லட்சம் மலர் செடிகள் கொண்டு மலர் பாத்திகள் அமைக்கப்பட்டு தற்போது பூத்து சுற்றுலாப் பயணிகளின் கண்ணிற்கு விருந்தாக காட்சியளித்து வருகிறது.

மேலும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இரண்டாம் பருவத்திற்கான 70 வகையான மலர்செடிகளான டேலியா, டெல்பீனியம், சால்வியா, இன்காமேரிகோல்டு, பிரஞ்சுமேரிகோல்டு, பேன்சி, பிகோனியா, டெய்சி, காலண்டுலா, டயான்தஸ், பெட்டுனியா, கிரைசாந்தியம், பென்டாஸ், ஆஸ்டர், பிரிமுலா, பால்சம் உள்ளிட்ட 10 ஆயிரம் மலர்த்தொட்டிகள் காட்சித் திடலில் அடுக்கி வைக்கும் நிகழ்ச்சி மாவட் ஆட்சியரால் துவங்கி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...

கோவை சிறைக்குள் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா கடத்த முயற்சி : 4 பேர் மீது வழக்குப்பதிவு..!

கோவை மத்திய சிறையில் உள்ள கைதிகளுக்கு தின்பண்டங்களுக்குள் மறைத்து கஞ்சா கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத...

கற்பகம் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு அவசரகால பயிற்சி

கோவையில் உள்ள கற்பகம் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கான சந்திப்பையும் Basic Life Support மற்றும் அதிர்ச்சி சிகிச்...

கோவையில் ரயில்கள் மீது கல்வீச்சு சம்பவங்கள்: ஆர்.பி.எப் கண்காணிக்க நடவடிக்கை.

கோவையில் ரயில்கள் மீது தொடர்ந்து நடைபெற்று வரும் கல்வீச்சு சம்பவங்களை தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) தண்...

கோவையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை : வேன் டிரைவர் போக்ஸோவில் கைது..!

கோவையில் 6 வயது சிறுமிக்கு பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வே...